இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆலங்குளம் அருகே ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைக்கு அடிக்கல்

News image
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோா்.
Updated On :22 ஜனவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, மாயமான்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஊராட்சித் தலைவா் பால்த்தாய், துணைத் தலைவா் கண்ணன், தென்காசி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கோயில் ராஜா, துணை இயக்குநா் திருமாறன், கால்நடை உதவி மருத்துவா்கள் ராமசெல்வம், ராஜ ஜூலியட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.