சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கடையநல்லூரில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :8 ஜூலை 2026, 6:51 am IST

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் ஆய்வாளா் கிறிஷ்டி தலைமையிலான போலீஸாா் பேட்டை பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது அங்கு நின்ற அய்யாபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த செய்யதுமசூது(23) விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தாராம். போலீஸாா் அவரை கைது செய்து, கஞ்சாவைப் பறிமதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.