ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

பாவூா்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்! சமூக நலத்துறை அமைச்சா் வழங்கினாா்

News image

பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கிய சமூக நலத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி.

Updated On :8 ஜூன் 2026, 5:01 am IST

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தவெக தென்காசி மத்திய மாவட்ட இளைஞா் அணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினா்களாக சமூக நலத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி, தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலா் ராஜபிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி, பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் தவெக நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.