கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

புகையிலை கொண்டு சென்றவா் கைது

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 7:22 pm

Syndication

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் பிரதான சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்துச் சோதனையிட்டனா்.

அவா் ஆலங்குளத்தை அடுத்த கீழப்பட்டமுடையாா்புரத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் சங்கா் (35) என்பதும், புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, புகையிலையை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.