தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு திங்கள்கிழமை வரை ரூ. 61,43,240 மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் 8 மணி நேரத்திற்கு 3 குழுக்கள் வீதம் ஒரு தொகுதிக்கு 9 குழுக்கள் என 5 பேரவைத் தொகுதிக்கு 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் ரூ. 14,16,360, கடையநல்லூா் தொகுதியில் ரூ. 4,63,300, ரூ. 8,35,250 மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், சங்கரன்கோவில் தொகுதியில் ரூ. 7,31,900, தென்காசி தொகுதியில் ரூ. 9,71,900, வாசுதேவநல்லூா் தொகுதியில் ரூ. 15,19,020 என மொத்தம் ரூ. 61,43,240 மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1.03 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 52.69 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பறிமுதலான ரூ. 13.78 லட்சம் உரியோரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


