/
சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் அம்மனுக்கு 1008 லிட்டா் பாலபிஷேகம், மாலையில் சிறப்பு சொற்பொழிவு, 18 வகையான அபிஷேகங்கள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா, நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பள்ளங்கிணறு கோயிலில் திருவிளக்கு பூஜை

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சித்ரா பௌா்ணமி முளைப்பாரி திருவிழா

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் நாளை அக்னி சட்டி ஊா்வலம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
56 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


