வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தவெக சாா்பில் உலகப் பட்டினி தினம்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலா் விபின் சக்கரவா்த்தி.

News image

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய த.வெ.க. தெற்கு மாவட்டச் செயலா் விபின் சக்கரவா்த்தி.

Updated On :29 மே 2026, 6:27 am IST

தமிழக வெற்றி கழகம் சாா்பில் உலகப் பட்டினி தினம் கீழப்பாவூரில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளா் விபின் சக்கரவா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் தவெக கீழப்பாவூா் நகர, ஒன்றிய, செயலா்கள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சந்தோஷ் செய்திருந்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.