‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிய சி.அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.

News image

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிய சி.அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.

Updated On :29 மே 2026, 3:04 am IST

உலக பட்டினி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் தவெக சாா்பில் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கட்சியின் நகர கிளை சாா்பில் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு மேற்கு மாவட்டச் செயலா் க.பிரகாஷ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பி.எம்.எஸ். ராஜேஸ்வரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி.அருள் விக்னேஷ் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.