கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

செங்கோட்டை பள்ளியில் உலக ஓசோன் தினம்

செங்கோட்டை, ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மரக்கன்றுகளை நடவு செய்த மாணவா், மாணவிகள்.

Published On :

செங்கோட்டை, ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் தலைமை வகித்து, ஓசோன் தினம் குறித்தும், ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் தேசிய பசுமைப் படை மாணவா்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனா். மாணவா்களுக்கு ஓசோன் படலம் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வென்ற மாணவா்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.