அண்ணாமலை பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையத்துக்கான மாணவர் சேர்க்கை போடியில் நடைபெறுவதாக மையத்தின் பொறுப்பு அலுவலர் பி.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூர கல்வி மையத்தில் 250-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. இப்பல்கலைக் கழகத்தின் கல்வி மையம் போடியில் இயங்கி வருகிறது. இதில் பி.ஏ, பி.லிட், பி.காம், பி.சி.ஏ, பி.எஸ்.சி, எம்.ஏ, எம்.எஸ்.சி., எம்.காம்,, எம்.பி.ஏ, எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும், நூலக அறிவியலில் சான்றிதழ், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்வுகளை போடியிலேயே எழுதும் வாய்ப்பு உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு போடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக கல்வி மையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார் மகேஸ்வரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போதைப்பொருள்கள்” திருமாவளவன் பேட்டி | VCK | TVK

அயர்லாந்திடம் தோற்கவும் அபார திறமை வேண்டும்... கம்பீரை வம்புக்கிழுத்த ஐஸ்லாந்து அணி!!

ஜிவி பிரகாஷின் இம்மோர்டல் வெளியீட்டுத் தேதி!

தமிழ்நாட்டில் ஜூலை 3, 4ல் கனமழை எச்சரிக்கை!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


