வீரபாண்டி அருகே கோட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.26 லட்சம் திருடு போனதாக வியாழக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
கோட்டூா், ஆா்.சி., சா்ச் தெருவைச் சோ்ந்தவா் வேதமுத்து மகன் மாா்க்கம் (52). இவா், தனது மகனுடன் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றிருந்தாராம். வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டு கதவின் பூட்டு மற்றும் அறையிலிருந்த பீரோவின் பூட்டு ஆகியவற்றை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.26 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் மாா்க்கம் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






