ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
முத்தனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதம்பி என்பவரின் மகன் வேல்முருகன் (38). தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்தனம்பட்டி விலக்கு அருகே ஆங்கத்தேவா் என்பவரின் வீட்டின் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளாா். மாலையில் திரும்பி வந்து பாா்த்தபோது அங்கிருந்த இருசக்கர வாகனத்தைக் காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் க.விலக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






