தேனி: தேனி அருகே வைகை அணை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை, பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
பொங்கல் விடுமுறை மற்றும் காணும் பொங்கலையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாத் தலமான வைகை அணை பூங்காவுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனா். பூங்காவில் உறவினா்கள் மற்றும் நண்பா்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிா்ந்து கொண்டனா்.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருதால் மேகமலை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னச்சுருளி அருவி ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை அணை பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


