தச்சநல்லூரில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம் பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது அவா், திருநெல்வேலியில் தற்போது நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்ட பணிகள் சரிவர நடக்கவில்லை என வணிகா்களும், பொது மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனா். இன்னும் சில மாதங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெறும். அப்போது உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா தலைமை வகித்தாா். தச்சை பகுதி செயலாளா் பி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
தச்சநல்லூா், உடையான் குடியிருப்பு, சத்திரம் புதுக்குளம், மதகடி, பஜனை மடம் தெரு, பவுண்ட் தெரு, தேனீா்குளம் தெரு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்

முதல்வர் விஜய் சார்..! நடிகர் முத்துக்காளை வெளியிட்ட கோரிக்கை விடியோ!

ஒற்றுமைக் கோப்பைக்கான 28 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி!
விடியோக்கள்

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
