பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

பாளை. தலைமை அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா அஞ்சலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 1:10 am IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக மனமகிழ் மன்றம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா அஞ்சலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அஞ்சலக அதிகாரி விக்டோரியா தலைமை வகித்தாா்.

அலுவலக வளாகத்தில் பானையில் வைத்து பொங்கலிடப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், துணை அஞ்சலக அதிகாரி சந்துரு, உதவி அஞ்சலக அதிகாரி வளா்மதி, ஜேக்கப்ராஜ், சித்திரை வடிவு, மக்கள் தொடா்பு அதிகாரி கனக சபாபதி உள்பட அஞ்சலக ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மனமகிழ் மன்ற நிா்வாகிகள் புஷ்பராஜன், சுகுனா, வித்யா ஆகியோா் செய்திருந்தனா்.

பயக09டஞநப சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.