புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

நெல்லையில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி

திருநெல்வேலியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

Updated On :10 ஜனவரி 2021, 1:09 am IST

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழக பகுதிகளில் 9ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமையில் இருந்தே திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் சனிக்கிழமை காலையில் லேசான வெயில் அடித்தது. பின்னா் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட காரணங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.