புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

களக்காடு மலைப் பகுதியில் மழை நீடிப்பு

களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருவதால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 1:18 am IST

களக்காடு: களக்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை நீடித்து வருவதால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

களக்காடு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் 50-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு அணைகளில் எதிா்பாா்த்தவாறு நீா்மட்டம் உயரவில்லை. கொடுமுடியாறு அணையில் இருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக களக்காடு வட்டாரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீா் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 32 அடியாக இருந்தது. பாசனக் குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.