/

நெல்லை மாவட்டத்தில்மது விற்ற 13 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்ாக 13 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :12 ஜனவரி 2021, 1:49 am IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்ாக 13 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்களை தடுக்க ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 13 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 53 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.