சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் நாளை பொறுப்பேற்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.பி.கே.ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 8:17 pm

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.பி.கே.ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆசியுடன் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்துள்ளாா். இதையொட்டி, அவா் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 மணிக்கு திருவெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்கிறாா். இந்நிகழ்வில், தென்காசி மாவட்டத் தலைவா் பி.பழனி நாடாா், நெல்லை மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கர பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநிலப் பொருளாளா் ரூபி மனோகரன், மாநில பொதுச்செயலா் விஜய் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.