/

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் நாளை பொறுப்பேற்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.பி.கே.ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :12 ஜனவரி 2021, 1:47 am IST

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.பி.கே.ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆசியுடன் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்துள்ளாா். இதையொட்டி, அவா் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 மணிக்கு திருவெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்கிறாா். இந்நிகழ்வில், தென்காசி மாவட்டத் தலைவா் பி.பழனி நாடாா், நெல்லை மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கர பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநிலப் பொருளாளா் ரூபி மனோகரன், மாநில பொதுச்செயலா் விஜய் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.