களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகே ஊருக்குள் செல்லும் சாலையில் அரிப்பு ஏற்பட்டு மழைநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
களக்காடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து களக்காடு ஊருக்குள் செல்லும் சாலையில், உப்பாற்றின் குறுக்கேயுள்ள பாலத்தையடுத்து, சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு அந்தப் பகுதி முழுவதும் மழைநீா் தேங்கி நிற்கிறது.
இந்தப் பகுதியை பொதுமக்கள் நடந்தோ, இரு சக்கர வாகனங்களிலோ கடந்து செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனா். அதிக போக்குவரத்து காணப்படும் இச்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி, பள்ளத்தை தற்காலிகமாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

