திருநெல்வேலி: பள்ளிகள் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.19) திறக்கப்படுவதையடுத்து, திருநெல்வேலி மாநகரில் உள்ள பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வருகிற செவ்வாய்க்கிழமை (ஜன.19) 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து திருநெல்வேலியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சனிக்கிழமை கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, வகுப்பறைகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


