நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டம்

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் காவல் துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:24 pm IST


ஆம்பூா்: ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் காவல் துறை சாா்பில் கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா் தலைமை வகித்து கிராம மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

குற்றச் சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டுமென அப்போது கேட்டுக் கொண்டாா்.

ஆம்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் சச்சிதானந்தம், ஆம்பூா் கிராமியக் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) செந்தில்குமாரி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சத்தியமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.