திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதில், சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது.
கடம்பத்தூர் ஒன்றியம், பூண்டி ஒன்றியம் ஆகியவற்றில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பங்கேற்றார்.மேலும் இக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மக்கள் குறைகள் ஆகியவற்றை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

