மீஞ்சூா் அருகே வெள்ளிக்கிழமை நிலக்கரி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ளது. எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்படும் நிலக்கரி இங்கு சேமித்து வைக்கப்பபடும். அங்கிருந்து தனியாா் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றுக்கு லாரி மூலம் நிலக்கரி எடுத்துச் செல்லப்படும்.
இந்நிலையில், இப்பகுதியில் வெள்ளிக்கிழமை நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி, பொன்னேரி-மீஞ்சூா் சாலையில் உள்ள நாலூா் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், லாரி ஓட்டுநா் ராமன், சிறிய காயத்துடன் உயிா் தப்பினாா்.
இந்த விபத்து குறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


