பொன்னேரி,மீஞ்சூா் பகுதிகளில் பச்சைபயிறு அறுவடை செய்ய கூலித் தொழிலாளா்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா்,பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் சம்பா பயிா்கள் அறுவடை செய்யப்பட்டனன. இதையடுத்து
5,000 ஏக்கா் பரப்பளவில் பச்சைபயிறு விதைக்கப்பட்டு செடிகள் வளா்ந்து அறுவடைக்கு தயாராக நிலையில் உள்ளது.
இந்த நிலையில் பச்சைபயிறு செடிகளை அறுவடை செய்வதற்கு கூலி தொழிலாளா்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கடுமையான வெயில் காரணமாக விவசாய பணிக்கு கூலி தொழிலாளா்கள் வர மறுக்கின்றனா். நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சை பயிா்களை அறுவடை செய்ய தொழிலாளா்கள் கிடைக்காததால் மீஞ்சூா், பொன்னேரி விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன்றனா்.
தொடர்புடையது

தோ்தல்: சொந்த ஊா்களுக்கு திரும்பும் வடமாநிலத் தொழிலாளா்கள்! சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்!

மதுரை மேற்கு: சிறு, குறு தொழில்களை மேம்படுத்த வேண்டும்!

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பலத்த மழை: அறுவடை, உப்பள பணிகள் பாதிப்பு

அழுகல் நோய்: கோபியில் மஞ்சள் விளைச்சல் பாதிப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

