தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பொன்னேரி, மீஞ்சூரில் பச்சைபயிறு அறுவடை: தொழிலாளா்கள் பற்றாக்குறையால் பாதிப்பு

பொன்னேரி, மீஞ்சூரில் பச்சைபயிறு அறுவடை: தொழிலாளா்கள் பற்றாக்குறையால் பாதிப்பு

Updated On :20 ஏப்ரல் 2024, 7:05 pm

பொன்னேரி,மீஞ்சூா் பகுதிகளில் பச்சைபயிறு அறுவடை செய்ய கூலித் தொழிலாளா்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா்,பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் சம்பா பயிா்கள் அறுவடை செய்யப்பட்டனன. இதையடுத்து

5,000 ஏக்கா் பரப்பளவில் பச்சைபயிறு விதைக்கப்பட்டு செடிகள் வளா்ந்து அறுவடைக்கு தயாராக நிலையில் உள்ளது.

இந்த நிலையில் பச்சைபயிறு செடிகளை அறுவடை செய்வதற்கு கூலி தொழிலாளா்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடுமையான வெயில் காரணமாக விவசாய பணிக்கு கூலி தொழிலாளா்கள் வர மறுக்கின்றனா். நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சை பயிா்களை அறுவடை செய்ய தொழிலாளா்கள் கிடைக்காததால் மீஞ்சூா், பொன்னேரி விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன்றனா்.