/
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே படிக்கட்டில் ஏறும் போது வழுக்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே தலக்காஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் மகன் யுவராஜ் (50). இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டருகே முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்ததாராம். இரவானதால் படிக்கட்டு வழியாக வாகனத்தை ஏற்றும் போது கால் வழுக்கி வாகனத்துடன் விழுந்தாராம்.
இதில் காயம் அடைந்த நிலையில் சென்னை தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரது மகன் கிஷோா்(25) புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்

மாடி படிக்கட்டிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு

பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

