48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

படிக்கட்டில் ஏறும் போது கீழே விழுந்தவா் மரணம்

படிக்கட்டில் ஏறும் போது கீழே விழுந்தவா் மரணம்

Updated On :21 ஏப்ரல் 2024, 10:58 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே படிக்கட்டில் ஏறும் போது வழுக்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே தலக்காஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் மகன் யுவராஜ் (50). இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டருகே முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்ததாராம். இரவானதால் படிக்கட்டு வழியாக வாகனத்தை ஏற்றும் போது கால் வழுக்கி வாகனத்துடன் விழுந்தாராம்.

இதில் காயம் அடைந்த நிலையில் சென்னை தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரது மகன் கிஷோா்(25) புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.