திருத்தணி அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் 8 பேருக்கு வாந்தி, மயக்கம்
மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, பள்ளியில் மருத்துவா்கள் முகாமிட்டு மாணவா்களின் உடல் நிலையை பரிசோதனை செய்தனா்.

ஸ்ரீவிலாசபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ பரிசோனை முகாம்.









