/
திருத்தணி: திருத்தணி அடுத்த தும்பிகுளம் அருகே செல்லும் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருத்தணி போலீஸாா் அப்பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பால் வேன் ஒன்று வேகமாக வந்ததை போலீசாா் நிறுத்தி சோதனை செய்தனா். வேனில் மணல் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய வேன் ஓட்டுனரை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்
கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வேனில் மணல் கடத்தல்: ஓட்டுநா், உதவியாளா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

