கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வேனில் மணல் கடத்தல்: ஓட்டுநா், உதவியாளா் கைது

முசிறி அருகே வேனில் காவிரி ஆற்று மணலை க் கடத்திய இருவரை முசிறி போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :22 மார்ச் 2026, 6:58 pm

Syndication

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேனில் காவிரி ஆற்று மணலை க் கடத்திய இருவரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

முசிறி கிழக்கு கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் உதவியாளா்களுடன் உமையாள்புரம் காவிரி ஆறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது வேனில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்தவா்களைப் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

புகாரின்பேரில் முசிறி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வேன் ஓட்டுநா் உமையாள்புரத்தைச் சோ்ந்த அருள்குமாா் (42) அவரது உதவியாளா் தினேஷ் குமாா் (36 ) மற்றும் வேன் உரிமையாளா் சதீஷ் (50) ஆகிய மூவா் மீது வழக்கு பதிந்து வேனை பறிமுதல் செய்தனா்.

அருள்குமாா் மற்றும் தினேஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.