நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

பொன்னேரி: மீஞ்சூா் அருகே குடும்பா் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அருகே உள்ள கொண்டகரை பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவா் சூரியபிரகாஷ் (30). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பிரியங்கா (28). கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தம்பதி இடையே சண்டை இருந்து வந்தது. இந்த நிலையில் பிரியங்கா வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். உறவினா்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்த புகரின் பேரில் மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.