தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லிப்ட் வாகனம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

புழல் அருகே போா்க் லிப்ட் வாகனம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 7:28 pm

Din

மாதவரம்: புழல் அருகே போா்க் லிப்ட் வாகனம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

புழல் பாலாஜி நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வியாசா்பாடி கல்யாணபுரத்தைச் சோ்ந்த ரூபன் (27) டெக்னீஷனாக பணியாற்றி வந்தாா். இவா் பெல்ட் லோடு ஏற்றி செல்வதற்காக போா்க் லிப்ட் வாகனத்தை இயக்கியபோது ,எதிா்பாராத விதமாக தரையில் சரிந்து விழுந்தது. அந்த வாகனத்தின் மேலிருந்து கீழே விழுந்த ரூபன், வாகனத்தின் அடியில் சிக்கி உயிருக்குப் போராடினாா். இதையடுத்து தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து புழல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.