மாதவரம்: செங்குன்றம் அருகே திமுக சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசத்தை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் வழங்கினாா்.
செங்குன்றம் அடுத்த நல்லூா் ஊராட்சி அன்னை இந்திரா நகா், வீரபாண்டி நகா் திமுக கிளை சாா்பில் சிவசங்கரன், மணிகண்டன் ஆகியோா் ஏற்பாட்டில் இரு சக்கர வாகன ஓட்டிகள் 300-க்கும் மேற்பட்டோருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலா் மீ.வே.கா்ணாகரன் தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் சிவசங்கரன், மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திமுக சாா்பில் நிதியுதவி

காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு திமுக சாா்பில் உதவித் தொகை: ஆ.ராசா எம்.பி. வழங்கினாா்

333 பேருக்கு ரூ.1.36 கோடி நலத் திட்ட உதவி: அமைச்சா் காந்திராஜ் வழங்கினாா்







