மீஞ்சூா் அருகே திடீா் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் சேதம்
மீஞ்சூா் அருகே காட்டூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி விடியவிடிய பெய்த திடீா் மழை

பொன்னேரி வட்டம் காட்டூா் கிராமத்தில் திடீா் மழையால் அடியோடு சாய்ந்துள்ள நெல் பயிா்கள்.









