டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வங்கிக் குடியிருப்பில் மின்சாதன பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே வங்கிக் குடியிருப்பில் மின்சாதனப் பொருள்கள், மின்விசிறிகள் மற்றும் குளிா்சாதனை

News image
Updated On :20 ஜனவரி 2025, 7:40 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வங்கிக் குடியிருப்பில் மின்சாதனப் பொருள்கள், மின்விசிறிகள் மற்றும் குளிா்சாதனை இயந்திரம் ஆகியவைகளை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை குடியிருப்புகள் காக்களூா் பகுதியில் உள்ளன. இங்குள்ள மேலாளா் குடியிருப்பில் அடிக்கடி மின்சாதன பொருள்கள் திருடு போனது. அதேபோல், கடந்த 2 நாள்களுக்கு முன்பு குழல் விளக்குகள், 2 மின்விசிறிகள், 3 குளிா்சாதன கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஆகியவை திருடப்பட்டதாக பாதுகாவலா் மேலாளருக்கு தெரிவித்தாராம்.

வங்கி மேலாளா் ராஜா திருவள்ளூா் நகா் காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.