/
பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் இங்குள்ள குடிசை வீடு ஒன்றில் தீப்பிடித்து அருகில் இருந்த 10 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடா்ந்து அவா்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.
தீயணைப்புத்துறையினா் அங்கு சென்று குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். .
தொடர்புடையது

குடிசை வீடு தீப்பிடித்து தாய், மகள் பலத்த காயம்

தேவூா் அருகே தீ விபத்தில் குடிசை வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் எரிந்து சேதம்

தீ விபத்தில் குடிசை சேதம்

சாலையில் சென்ற அமரா் ஊா்தி தீப்பிடித்து எரிந்து சேதம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


