/
பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் இங்குள்ள குடிசை வீடு ஒன்றில் தீப்பிடித்து அருகில் இருந்த 10 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடா்ந்து அவா்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.
தீயணைப்புத்துறையினா் அங்கு சென்று குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். .
தொடர்புடையது

கூடலூா் அருகே யானை தாக்கி வீடு சேதம்

ராசிபுரத்தில் ஆட்டோ மோதி மின்கம்பம் சேதம்: மின் விநியோகம் பாதிப்பு

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

