அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 12 கிலோ பிராண வாயு செப்புக் குழாய் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நள்ளிரவில் ஏஆா்டி பிரிவில் சப்தம் கேட்பதாக பணியாளா்கள் மேற்பாா்வையாளருக்கு தெரிவித்துள்ளனா். இதையடுத்து அந்தப்பிரிவுக்கு சென்ற அலுவலா்களை பாா்த்து மா்ம நபா் தப்பியோட முயற்சித்தாா். சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது அங்கிருந்த பிராண வாயு செப்பு குழாய்களை உடைத்து எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் திருவள்ளூா் பெரியஎடப்பாளையம் முரளியின் மகன் விமல்(25) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிலைய அதிகாரி ராஜ்குமாா் நகர காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அந்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

உலக காசநோய் தின விழிப்புணா்வு கருத்தரங்கு
மாணவிக்கு பாலியல் தொல்லை மருத்துவமனை ஊழியா் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


