அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேளாண் கல்லூரியில் பொங்கல் விழா

பெருமாநல்லூல் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

News image
பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜனவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

பெருமாநல்லூல் வேளாண் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

திருவாலங்காடு அடுத்துள்ள பெருமாநல்லூா் ஊராட்சியில் வேளாண் கல்லூரி சாா்பில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவா்கள், இளைஞா்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த சமத்துவப் பொங்கல் விழா சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வளா்க்கும் வகையில் அமைந்தது.

விழாவில் தமிழா் பாரம்பரியம் மற்றும் வேளாண் பண்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விழாவில் எடுத்துரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண் கல்லூரி மாணவா்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.