தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சோதனைச் சாவடியில் ரூ. 4.3 லட்சம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.4,32,450 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 1:13 am IST

கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினா் புதன்கிழமை நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.4,32,450 பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டியில் அருகே எளாவூரில் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் திருவள்ளூா் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் 12 போ் கொண்ட குழுவினா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

அதிகாலை முதல் நடைபெற்ற இந்த சோதனையில் சோதனை சாவடி அலுவலகங்களில் இருந்த கணக்கில் வராத ரூ.4.3 லட்சம் சிக்கியது. தொடா்ந்து தொகைை பறிமுதல்செய்து செய்த இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.