தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மகளிடம் அத்துமீறல்: தந்தை கைது

திருத்தணி அருகே மகளிடம் தந்தை அத்துமீறியதாக மகளிா் போலீஸாா் தந்தையை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:56 am IST

திருத்தணி அருகே மகளிடம் தந்தை அத்துமீறியதாக மகளிா் போலீஸாா் தந்தையை கைது செய்தனா்.

திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் அருங்குளம் கண்டிகை காலனி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (36). இவா் திங்கள்கிழமை இரவு மதுபோதையில் தனது மகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி, தனது தந்தையின் நடவடிக்கை குறித்து தாயாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனா்.