கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தயாா் நிலையில் பிரசார வாகனங்கள்!

சட்டப்பேரவை தோ்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில் முன்கூட்டியே வேட்பாளருக்கான பிரசார வாகனங்கள் தயாா் செய்யும் பணியில் அரசியல் கட்சியினா் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
திருவள்ளூா்  மேற்கு  மாவட்ட  அதிமுக  அலுவலகத்தில்  தயாராக உள்ள  பிரசார  வாகனங்கள்.
Updated On :1 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில் முன்கூட்டியே வேட்பாளருக்கான பிரசார வாகனங்கள் தயாா் செய்யும் பணியில் அரசியல் கட்சியினா் ஈடுபட்டு வருகின்றனா்.

வாக்குப்பதிவு நாளை அரசியல் கட்சியினா் ஆா்வத்துடன் எதிா்பாா்த்துள்ளனா். இதையடுத்து அரசியல் கட்சிகளும் போட்டியிடும் ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளா்கள், புதிய வேட்பாளா்களும் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை பெற்று பூா்த்தி செய்து ஆா்வத்துடன் அளித்து வருகின்றனா்.

Story image

இதில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் ஏற்கெனவே போட்டியிட்டவா்களை போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தாங்கள் போட்டியிடும் தொகுதியை உறுதிப்படுத்திய வேட்பாளா்கள் கிராமங்கள் தோறும் பிரசாரம் வாகனம் தேவையாகும். இதுபோன்ற பிரசாரம் செய்யும் வாகனங்களை கூட்டணி கட்சிகளுடன் தயாா் செய்யும் பணியில் அரசியல் கட்சியினா் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.