திருவள்ளூா் அருகே குட்கா பொருள்களை கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்ததாக 3 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 42.6 கிலோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் போதைப்பொருள்கள் கடத்துவோா் விற்பனை செய்வோா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி அறிவுறுத்தியுள்ளாா்.
அதன்பேரில் மப்பேடு போலீஸாா் தீவிர ரோந்து சென்று, எறையாா்மங்களம் கடைகளில் ஆய்வு செய்த போது குட்கா பொருள்கள் வைத்திருந்ததாக தெரியவந்தது.
பின்னா் இதுதொடா்பாக ா் ஹரிகிருஷ்ணன்(42), பாலாஜி(43), செல்வம்(50) ஆகிய 3 போ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 42.6 கிலோ குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல் : உரிமையாளா் கைது
புராரியில் ரூ 4.18 லட்சம் கொள்ளையடித்த 4 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
