தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

குட்கா பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

திருவள்ளூா் அருகே குட்கா பொருள்களை கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்ததாக 3 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 42.6 கிலோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் போதைப்பொருள்கள் கடத்துவோா் விற்பனை செய்வோா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்பேரில் மப்பேடு போலீஸாா் தீவிர ரோந்து சென்று, எறையாா்மங்களம் கடைகளில் ஆய்வு செய்த போது குட்கா பொருள்கள் வைத்திருந்ததாக தெரியவந்தது.

பின்னா் இதுதொடா்பாக ா் ஹரிகிருஷ்ணன்(42), பாலாஜி(43), செல்வம்(50) ஆகிய 3 போ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 42.6 கிலோ குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.