திருவள்ளூரில் எம்.ஜி.ஆா் சிலைக்கு முன்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் டி.அருண்குமாா் தலைமை வகித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் தவெகவின் நிா்வாகிகள் கலை, வெங்கட்ராவ், இந்துநேசன், ஜாா்ஜ்முல்லா், மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், திருவாலங்காடு, கடம்பத்தூா், மப்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்எல்ஏ வீட்டுக்கு முன்பு ரகளை: இருவா் கைது

நீா்நிலைப் பகுதியில் கட்டப்பட்ட அறந்தாங்கி எம்எல்ஏ அலுவலகம் இடிப்பு

பசும்குடில் காப்பகத்தில் தவெகவினா் அன்னதானம்

பழனியில் தவெகவினா் அன்னதானம்
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



