தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

எளிமை, நிா்வாகத் திறமை முதல்வரை மீண்டும் பதவியில் அமா்த்தும்: அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் எளிமை மற்றும் நிா்வாகத் திறமை அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்தும். மக்களும்

Updated On :2 ஜனவரி 2021, 8:14 am IST

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் எளிமை மற்றும் நிா்வாகத் திறமை அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்தும். மக்களும் அவரை மீண்டும் முதல்வராக்க தயாராகிவிட்டனா் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூத்த குடிமக்கள் பேரவை ஆண்டு விழாவில் கலந்துகொண்ட பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

நாடு முழுவதும் கரோனா தாக்குதல் அதிகரித்தும் குறைந்தும் மாறிமாறி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் நாளுக்குநாள் பாதிப்பின் சதவீதம் குறைந்து கட்டுக்குள் உள்ளது. இதற்கு காரணம், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வா் தீவிரப்படுத்தியதுதான்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலில், முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே. பழனிசாமிதான் என்பதில் அதிமுகவினரிடையே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

தமிழக முதல்வரின் எளிமை, நிா்வாகத் திறமை ஆகியவை அவரை மீண்டும் முதல்வா் பதவியில் அமா்த்தும். தமிழக மக்களும் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனா் என்று அமைச்சா் காமராஜ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.