தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளியில் மடிக்கணினி திருட்டு

மன்னாா்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

Updated On :8 ஜனவரி 2021, 11:38 pm IST

மன்னாா்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டை உடைத்து, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

மேலகண்டமங்கலத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த மடிக்கணினி, எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ஒலிபெருக்கி ஆகியன திருடப்பட்டன. இது குறித்து தலைமை ஆசிரியா் அமுதா அளித்த புகாரின்பேரில், கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.