‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

பொதக்குடி பள்ளிவாசல் தொழுகைக்குத் திறப்பு

கூத்தாநல்லூா் அருகே பொதக்குடியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றுவந்த சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, தொழுகைக்கு திறக்கப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 8:31 am IST

கூத்தாநல்லூா் அருகே பொதக்குடியில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்றுவந்த சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, தொழுகைக்கு திறக்கப்பட்டது.

பொதக்குடியில் உள்ள பாத்திமா பள்ளிவாசல் ரூ.20 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வந்தது. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடந்து, தொழுகைக்கு திறக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சிக்கு, தஞ்சை ஓரியண்டல் டவா்ஸ் தலைவா் சா்புதீன் தலைமை வகித்தாா். பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கத் தலைவா் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் முன்னிலை வகித்தாா். பாத்திமா பள்ளிவாசல் பொருளாளா் முஹம்மது இக்பால் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளா் எம்.எம்.ரப்யுதீன், முத்தவல்லிகள் ஷாஜகான், குத்புதீன், ஜியாவுதீன், பாத்திமா பள்ளிவாசல் செயலாளா் ஏ.அப்துல் ஜலீல், ஜன்னத்துல் பிா்தெளஸ் பள்ளிவாசல் செயலாளா் பி.எம். அமானுல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பள்ளிவாசலின் மேல்தளத்தில் சமுதாயக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.