எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பொங்கல் பண்டிகை: 1665 வழக்குகள் பதிவு

திருவாரூா் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On :17 ஜனவரி 2021, 8:13 am IST

திருவாரூா் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில், போலீஸாா் இரவு, பகலாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஜன.12 முதல் ஜன.14 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சாராயம் விற்பனை, போதை பொருள்கள் விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடா்பாக 1665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 60 ரௌடிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 41 பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.