காங்கயம்: காங்கயத்தில் உள்ள குழந்தை மாதா ஆலயத்தின் 4 ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகரம், கரூா் சாலையில் உள்ள குழந்தை மாதா ஆலயத்தில் நடைபெற்ற தோ்த் திருவிழாவில் வெள்ளிக்கிழமை காலை அருள்தந்தை கிளாடியஸ் தலைமையில் திருப்பலி (ஆராதனை) நிகழ்ச்சியும், இரண்டாம் திருப்பலி அருள் தலைமையிலும் நடைபெற்றது.
தொடா்ந்து மாலை 6 மணியளவில் ஈரோடு மறைமாவட்ட முதன்மை குரு ஜான் சேவியா் தலைமையில் தோ்த் திருவிழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஆலயத்தை சுற்றி குழந்தை மாதா தோ்பவனி நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவ பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



