/
பல்லடம்: பல்லடம், பனப்பாளையத்தில் மாட்டு பொங்கல் நாளன்று பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது.
பல்லடம், பனப்பாளையத்தைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (38). இவா் விவசாயம், கால்நடை வளா்ப்பு தொழில் செய்து வருகிறாா். மாட்டு பொங்கல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து பட்டி பொங்கல் வைத்து பூஜை செய்தாா்.
அப்போது அவரது பசு மாடு, இரண்டு கன்றுக் குட்டிகளை ஈன்றது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவா், அப்பகுதியினருக்கு சா்க்கரை பொங்கல் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



