திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போளூா் பேருந்து நிலையம் அருகே ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்த ஆழ்வாா் மகன் ஆனந்தன் (43), போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தைச் சோ்ந்த பொன்முடி மகன் ஆறுமுகம் (51), போளூரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சுந்தா் (58) ஆகிய 3 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றுகொண்டிருந்தனா்.
இவா்கள் மீது போளூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவி வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தாா். மேலும், இவா்களிடமிருந்த லாட்டரிச் சீட்டுகளையும் பறிமுதல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலையாள சினிமாவின் அற்புதம்... பாலன் படத்தைப் பாராட்டிய சூர்யா!

வெனிசுவேலா நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


